ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
என்ன ஒரு என்ன ஒருஅழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டுவிலகலடா
என்ன ஒரு என்ன ஒருஅழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டுவிலகலடா
மனச தாக்குற மின்னலும் அவதான்
மழையில்தெரியும் ஜன்னலும் அவ தான்
கனவில்பூக்குற தாமர அவ தான்
கதையில்கேக்குற தேவத அவ தான்
என்ன ஊரு என்ன பேருகேக்கலடா
எங்கப்போறா எங்கப் போறா பாக்கலடா
முன்னாடிஅவளும் பின்னாடி நானும்
ஒரு முற திரும்பி பாத்தாஎன்ன
துண்டானமனச ஒண்ணாக்கத் தானே
மறுபடிஅவள கேட்டேனே
என்ன ஒரு என்ன ஒருஅழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டுவிலகலடா ஆ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ராகு காலத்தில நல்ல நேரம் வருமா
ஒன்பதுபத்தரையில் சிரிச்சா
பிள்ளையாருகோயிலுக்கு
தேங்காஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா இடைவெளி கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்துராணி போல தங்கத்துல எழச்சு
வாழ வப்பேன் மாசா
அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும்கூட மறப்பது சிரமம்
பீப்பிஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப்ஏறுது சீக்கிறம் சொல்லடி
என்ன ஒரு என்ன ஒருஅழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டுவிலகலடா
வா என் அழகே வாஎன் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வாஎன் அழகே வா
என் மயிலே ஓ... வா
உவ்வா உவ்வா தனனனனா
உவ்வா உவ்வா தனனனனா
ஹோ தில்லை நகரா தேரடிதெருவா
அங்கிருக்காஉன் வீடு
சாரதாஸுகூரப் பட்டுச் சேல
வாங்கித்தருவேன்
வெக்கப்பட்டு எனை தேடு
ஹே தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம்போல
நம்ம ரெண்டு பேருக்கிடையில்
நடுவில்எதுக்குடி கோடு
மனசில்கட்டுறேன் மாளிக வீடு
வாசல் கோலம் வந்து நீபோடு
பீப்பிஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப்ஏறுது சீக்கிறம் சொல்லடி
என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு விலகலடா
கொஞ்சம்கூட கொஞ்சம் கூட பழகலடா
எங்களுக்குஇப்ப ரெண்டு குழந்தையடா
வா என் அழகே வாஎன் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வாஎன் அழகே வா
என் மயிலே ஓ... வா
ஹஹஹஹ...
கிறுக்குபய புள்ள...